வணக்கம் எனது பெயர் அன்புதாசன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் என்ற கிராமத்தில் வசித்துவருகிறேன். கல்லூரி பட்ட படிப்புடன் கல்வி கசக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் சிறுதொழில் செய்து வருகிறேன் . ஆரம்பத்தில் பதிவுகள் வாசிபவனாக இருந்தேன் . பிறகு எனக்குள்ளும் பதிவுகள் எழுத ஆசை வந்ததன் விளைவுதான் இந்த வலைபதிவு .
No comments:
Post a Comment